பயணச் சீட்டு வழங்காத நடத்துனருக்கு 2,500 ரூபா அபராதம்

Read Time:57 Second

judge-001பய­ணி­க­ளுக்கு பய­ணச்­சீட்டு வழங்­காத குற்­றத்­துக்­காக கொழும்பு, நுகே­கொ­டை­யி­லி­ருந்து ஹெட்­டி­யா­வத்தை வழியில் போக்­கு­வ­ரத்தில் ஈடு­படும் 176 ஆம் இலக்க பஸ்ஸின் நடத்­துனருக்கு, நுகே­கொட நீதிவான் அஜித் எம் மாசிங்கவினால் 2500 ரூபா அப­ராதம் விதிக்கப்பட்டு;ள்ளது.

தனியார் பஸ்­களில் தாம் பயணம் செய்யும் போது தமக்கு பயணச் சீட்டு வழங்­கப்­ப­டு­வ­தில்லை என பய­ணிகள் சிலர் மிரி­ஹான பொலிஸ் நிலை­யத்தில் முறைப்­பாடு செய்­த­தை­ய­டுத்த பொலிஸார் மேற்­கொண்ட சோத­னையில் சம்­பந்­தப்­பட்ட பஸ் நடத்துனர் கைது செய்யப்பட்டிருந்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தேர்தல் ஏற்பாடுகள்..
Next post 5000 முறை திருமணம் செய்து கொண்ட 47 வயது குசும்புக்காரர்!