முதியவரின் உயிரைப் பறித்த காட்டு யானை
Read Time:45 Second
புத்தளம் கல்குளம் பகுதியில் காட்டு யானை தாக்கியதில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறுநாகல் வீதி, கல்குளம் பகுதியைச் சேர்ந்த 79 வயதான ஒருவரே சம்பவத்தில் பலியானதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று குறித்த முதியவர் தனது வீட்டிற்கு அருகில் உள்ள காணி ஒன்றுக்கு சென்றவேளையே யானை தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம் பிரேதப் பரிசோதனைகளின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
Average Rating