ஆடுகளின் வாய்க்குள் துணியை திணித்து இறைச்சிக் கடைக்கு விற்பனை செய்த நபர்

Read Time:56 Second

meat-001aஆடு­களின் வாயில் துணியைத் திணித்து, கடத்திச் சென்று இறைச்சிக் கடைக்கு விற்ற நப­ரொ­ரு­வரை இம்­மாதம் 24 ஆம் திகதி வரை விளக்­க­ம­றி­யலில் வைக்­கும்­படி மாத்­தளை நீதிவான் நீதி­மன்ற நீதிவான் சம்­பத்­கமகே உத்­த­ர­விட்டுள்ளார்.

மாத்­தளை பிர­தே­சத்­தி­லுள்ள ஆட்டுக் கொட்­டி­லுக்குள் நுழைந்து ஆடுகள் கத்­தாமல் இருப்­ப­தற்­காக அதன் வாய்க்குள் துணியைத் திணித்து திருடிச் சென்று மாத்­த­ளை­யி­லுள்ள இறைச்சிக் கடைக்கு விற்ற போது பொலி­ஸா­ரிடம் சிக்­கி­யுள்ளார் என்று மாத்தளை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கள்ளக்காதல் விவகாரம்: சீனாவில் 2 வயது ஆண் குழந்தை 6வது மாடியிலிருந்து வீசிக் கொலை
Next post “புளொட்” வேட்பாளர்களின் வெற்றி குறித்து, வவுனியா கோவில்குளம் இளைஞர்கள் விடுத்துள்ள வீடியோ..