கந்தபளையில் மாணவிமீது ஆசிரியர் பாலியல் வல்லுறவு

Read Time:1 Minute, 29 Second

rape.AppaMagal1நுவரெலியா – கந்தபளை பகுதியில் பாடசாலை மாணவி ஒருவர் ஆசிரியரால் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட கர்ப்பிணியாகியுள்ள சம்பவம் அப்பிரதேசத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கந்தபளை நகரில் இருந்து சுமார் 2 கிலோ மீற்றர் தூரத்தில் அமைந்துள்ள பாடசாலையொன்றில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பாதிக்கப்பட்ட மாணவி தற்போது 4 மாத கர்ப்பிணியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கந்தபளை பொலிஸ் நிலையத்தில் பாடசாலையில் பழைய மாணவர்களால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

கந்தபளை பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பந்தப்பட்ட ஆசிரியர் மாணவியை திருமணம் முடிப்பதாக கூறியுள்ளதாகவும் மாணவியின் வீட்டில் அவர் இது குறித்து கதைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

எனினும் மாணவி இன்னும் சிறுமியாக இருப்பதோடு ஆசிரியருக்கு 25 வயதிற்கும் மேல் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வவுனியாவில் சிறுமி கடத்தப்பட்டு துஷ்பிரயோகம்
Next post புதையல் தோண்டிய மூவர் கைது