செல்வராசா கஜேந்திரன் விசாரணைக்கு அழைப்பு

Read Time:39 Second

tnpf.Kajendranதமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரனை யாழ். பயங்கரவாத தடுப்பு பிரிவினர் விசாரணைக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளனர்.

இது தொடர்பாக செல்வராசா கஜேந்திரனுக்கு கடிதம் மூலம் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கடிதத்தில் நாளைகாலை 10 மணிக்கு யாழ். பயங்கரவாத தடுப்பு பிரிவுக்கு வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. காரணம் தெரியவரவில்லை.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post புத்தளத்தில் வாக்குச் சீட்டுகள் மீட்பு
Next post யாழில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் விசேட கூட்டம்!