மன்னாரில் இரு சிறுவர்கள் கிணற்றில் வீழ்ந்து மரணம்!

Read Time:1 Minute, 24 Second

kinaru-04மன்னார் எருக்­க­லம்­பிட்டி முதலாம் வட்­டா­ரத்தைச் சேர்ந்த இரு சிறு­வர்கள் கிணற்றில் வீழ்ந்து உயி­ரி­ழந்­துள்­ளனர்.

முஜீப் முசாபிர் (03) மற்றும் இக்ரம் ஹஸ்மில் (04) ஆகிய இரு சிறு­வர்­களே உயி­ரி­ழந்­த­வர்­க­ளாவர்.

ஆகிய இரு சிறு­வர்­களே உயி­ரி­ழந்­த­வர்­க­ளாவர். நேற்று முன்­தினம் (24) பிற்­பகல் விளை­யாடிக் கொண்­டி­ருந்த மேற்­படி இரு சிறு­வர்­க­ளையும் காண­வில்­லை­யென பெற்றோர் தேடிய போது இரு­வரும் கைவி­டப்­பட்­டி­ருந்த கிணறு ஒன்­றுக்குள் வீழ்ந்து கிடந்­துள்­ளனர் உட­ன­டி­யாக அய­ல­வர்­களின் உத­வி­யுடன் இரு­வ­ரையும் மீட்­டெ­டுத்த போது இரு­வரும் உயி­ரி­ழந்து காணப்­பட்­டனர்.

மன்னார் மாவட்ட நீதி­ப­தியின் உத்­த­ரவின் பேரில் இரு­வ­ரது சட­லங்­க­ளும் மன்னார் பொது வைத்­திய சாலைக்கு எடுத்துச் செல்­லப்பட்டன.

அங்கு வைத்­திய பரி­சோ­தனை மேற்ெகாள்­ளப்­பட்ட பின்னர் சடலங்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மீன் உண்டு சுகயீனமுற்ற 27 பேரில் ஒருவர் உயிரிழப்பு
Next post பாடகி “மாயா” அருள்பிரகாஷத்திடம் (M.I.A ) 20 கோடி ரூபா கோரி வழக்கு..!!