மட்டக்களப்பில் குரங்குகள் அட்டகாசம்!

Read Time:1 Minute, 21 Second

monkeyமட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தில் குரங்­கு­களின் அட்­ட­காசம் நாளுக்கு நாள் அதி­க­ரித்­துள்­ளது.பல கிரா­மங்­களில் வீடுகள், கட்­டி­டங்கள், பாட­சா­லைகள் இதனால் சேத­ம­டை­கின்­றன.

செங்­க­லடி பிர­தேச செய­லகப் பிரி­வி­லுள்ள வந்­தா­று­மூலை விஷ்ணு மகா வித்­தி­யா­லயம் குரங்­கு­களின் தாக்­கத்தால் பெரிதும் பாதிக்­கப்­பட்­டுள்­ளது.

பாட­சா­லையின் கட்­ட­டங்­களின் கூரை­களின் மேலேறி குரங்­குகள் அட்­ட­காசம் புரி­வதால் ஓடுகள் நொறுங்கி பாட­சா­லையின் கூரைகள் சேத­ம­டைந்­துள்­ளன.

சில வகுப்­ப­றை­க­ளுக்­குள்ளும் குரங்­குகள் நுழைந்து வகுப்­பறை தள­பா­டங்­க­ளையும் சேதப்­ப­டுத்­தி­யுள்­ள­தாக பாட­சாலை அதிபர் எஸ்.மோகன் தெரி­வித்தார்.

குரங்­கு­களின் அட்­ட­கா­சத்தை கட்­டுப்­ப­டுத்­து­மாறு பிரதேச செயலாளர் உட்பட பல அதிகாரிகளிடம் கேட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அவ்வப்போது கிளாமர் படங்கள்..
Next post பிரகாசமடைந்து வரும் பேஸ்புக் உலகம்!!