ஈன்ற சிசுவை கழிவறையில் வீசிச்சென்ற தாய் கைது!

Read Time:33 Second

child-01சிசுவொன்றை கழிவறையில் வீசிச்சென்ற, ஹெலிஎல க்வின்ஸ்டவுன் தோட்டத்தைச் சேர்ந்த தாயொருவர் பதுளை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

நேற்றையதினம் கைதான குறித்த பெண் தோட்டத் தொழிலாளர் எனத் தெரியவந்துள்ளது.

பதுளை பொலிஸார் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post குருணாகல் காட்டில் ஜப்பான் பெண்ணின் சடலம் மீட்பு!!
Next post தீ விபத்து: வீட்டில் தனியாக இருந்த பெண் உடல் கருகி பலி!