பதுளை – கொழும்பு ரயிலில் மோதுண்டு ஒருவர் பலி!!

Read Time:31 Second

KONICA MINOLTA DIGITAL CAMERAபதுளையிலிருந்து கொழும்பு நோக்கி சென்ற ரயிலில் மோதுண்டு ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இன்று தலவாக்கலையை அண்மித்த பகுதியில் இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.

இவ்விபத்தில் 50 வயது மதிக்கத்தக்க ஒருவரே ரயிலில் மோதுண்டு உயிரிழந்துள்ளார்.

தலவாக்கலை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கூட்டமைப்பின் வட மாகாணசபை உறுப்பினரது வாகனத்தின் மீது கல்வீச்சு!
Next post சீற்றுக்காக கூட்டமைப்புக்குள் குத்துவெட்டு! ஜந்து பேருக்கு ஒரு சீற் பங்கீடு!