புத்தளம் ஜும்ஆ பள்ளிவாசல் உண்டியலில் பணத்தைத் திருடிய மூன்று சிறுவர்கள்!

Read Time:1 Minute, 47 Second

arrest-political-prisonerபுத்தளம் ஜும்ஆ பள்ளிவாசல் உண்டியலில் பணத்தைத் திருடிய மூன்று சிறுவர்கள்!: பிள்ளைகளை பொறுப்பேற்க பெற்றோர் மறுப்பு
புத்­தளம் தில்­லை­யடி ஜூம்­ஆ ­பள்­ளி ­வா­சலில் சனிக்­கி­ழமை இரவு உண்­டி­யலை உடைத்து பணத்தை திரு­டி­ய­தாகக் கூறப்­படும் மூன்று சிறு­வர்கள் சந்­தே­கத்தின் பேரில் புத்­தளம் பொலிஸில் ஒப்­ப­டைக்­கப்­பட்­டுள்­ளனர்.

குறித்த சிறு­வர்கள் மூவரும் 15 வய­துக்­குட்­பட்­ட­வர்கள் எனக் கூறப்­ப­டு­கி­றது.

இம்­ மூன்று சிறு­வர்­களும் சனிக்கிழமை இரவு தில்­லை­யடி ஜூம்­ஆப்­பள்ளி வாய­லுக்குள் புகுந்து அங்­கி­ருந்த உண்­டிலை உடைத்து பணம் திரு­டிய வேளை ஊர்­மக்­க­ளினால் கையும்­மெய்­யு­மாக பிடிக்­கப்­பட்­டுள்­ளனர்.

பின்னர் பள்ளி நிர்­வா­கத்­தினர் மற்றும் ஊர்­மக்கள் அவர்­களை விசா­ரித்­த­துடன், அது­பற்றி பெற்­றோர்­க­ளுக்கு அறி­வித்­தனர்.

குறித்த சிறு­வர்­களின் பெற்­றோர்­களும் தமது பிள்­ளை­களை பொறுப்­பேற்க மறுத்­த­தினால் அந்த மூன்று சிறு­வர்­களும் புத்­தளம் பொலி­ஸா­ரிடம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டுள்­ளனர்.

இவ்­வாறு பொலி­ஸா­ரிடம் ஒப்படைக்கப்பட்ட மூன்று சிறுவர்களிடமும் 2500 ரூபா பணம் கையில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் இருவர் பலி; நால்வர் மீட்பு!
Next post மோட்டார் சைக்கிளை கொள்கலன் வாகனம் மோதியதால், பெண் உயிரிழப்பு!