சிறுமியுடன் சிற்றுண்டிச்சாலையை உடைத்த சிறுவன் குடும்பம் நடத்தியமை அம்பலம்!

Read Time:1 Minute, 18 Second

love-003சாலி­யவெவ, கலவெவ பகு­தியில் சிற்­றுண்­டிச்­சாலை ஒன்­றினை உடைத்தார் என்ற சந்­தே­கத்தில் கைதா­னவர் 14 வயது சிறு­மி­யுடன் குடும்பம் நடத்­தி­யவர் என விசா­ர­ணை­க­ளி­லி­ருந்து தெரி­ய­வந்­துள்­ளது.

இது பற்றி மேலும் தெரி­ய­வ­ரு­வ­தா­வது, சிற்­றுண்­டிச்­சாலை ஒன்றை உடைத்­தவர் என்ற சந்­தே­கத்தில் 16 வயது சிறுவன் ஒருவன் கைது செய்­யப்­பட்டான். அச்­சி­றுவன் வழங்­கிய வாக்கு மூலத்தில் தனது தாய் வெளி­நாட்டில் இருப்­ப­தா­கவும் தந்தை மற்றும் தங்­கை­யுடன் வீட்டில் வசிப்­ப­தா­கவும் தெரி­வித்­துள்ளான்.

இதே­நேரம், அவ்­வீட்டில் மற்­று­மொரு சிறு­மியும் வசித்­த­தாகத் தெரிய வந்­துள்­ளது. அச்­சி­றுமி 14 வய­தா­னவள் என்றும் மேற்­படி சந்­தேக நபர் அச்­சி­று­மி­யுடன் கணவன் மனை­வி­யாக வாழ்ந்து வருவதாகவும் தெரிய வந்தததை அடுத்து பொலிஸார் இவர்களைக் கைது செய்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஒரே மரத்தில் 250 வகையான அப்பிள் பழங்கள்!
Next post மகாவலி கங்கையில் மூழ்கிய சிறுவர்கள் சடலங்களாக மீட்பு!!