மொனறாகலையில் கஞ்சா செய்கையில் ஈடுபட்டேர் பிடிபட்டனர்
Read Time:43 Second
மொனறாகலை மாவட்டம் தனமல்வில, பலகருவ பிரதேசத்தில் கஞ்சா பயிர்ச் செய்கையில் ஈடுபட்ட இருவர் பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் அரை ஏக்கர் நிலத்தில் கஞ்சா பயிர்ச் செய்கையில் ஈடுபட்டுள்ளனர்.
ஐந்தடி உயரமான 3,000 கஞ்சா செடிகள் இப் பிரதேசத்தில் காணப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக தனமல்வில பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
Average Rating