உண்ணாவிரதத்தை கைவிடுமாறு கருணாநிதி கோரிக்கை

Read Time:52 Second

ind.karunanitiஇலங்கையில் பொதுநலவாய நாடுகளின் மாநாட்டை நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து உணவுத் தவிர்பில் ஈடுபட்டுள்ள தமிழ் தேசிய விடுதலை இயக்கத்தின் தலைவர் தியாகராஜன், தமது போராட்டத்தை கைவிட வேண்டும் என்று தி.மு.க தலைவர் கருணாநிதி கோரியுள்ளார்.

அவர் விடுத்துள்ள கடிதம் ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோரிக்கைகளை வெற்றி பெறுவதற்கு உயிர் வாழ்வது முக்கியமானது. எனவே இந்த போராட்டத்தை கைவிட்டு, வன்முறையற்ற மாற்று போராட்டங்களை கைவிடுமாறு கருணாநிதி கோரியுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அமைச்சரவையில் சில மாற்றங்கள்–
Next post மோட்டார் குண்டொன்று மீட்பு….!!