மாளிகாவத்தையில் ஹெரோயின் வைத்திருந்தவர் கைது

Read Time:45 Second

arrest12கொழும்பு மருதானை மாளிகாவத்த, எபல்வத்த பிரதேசத்தில் ஹெரோயின் வைத்திருந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மாளிகாவத்த பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரிடமிருந்து 2 கிராம் 79 மில்லிகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரை இன்று மாலிகாகந்த நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post விக்னேஸ்வரனுக்கு, சிறிலங்கா அதிபர் பரிசளித்த விநாயகர் சிலை!
Next post கூகுள் மொழிபெயர்ப்பில் விரைவில் சிங்கள மொழி