மாளிகாவத்தையில் ஹெரோயின் வைத்திருந்தவர் கைது
Read Time:45 Second
கொழும்பு மருதானை மாளிகாவத்த, எபல்வத்த பிரதேசத்தில் ஹெரோயின் வைத்திருந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மாளிகாவத்த பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரிடமிருந்து 2 கிராம் 79 மில்லிகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரை இன்று மாலிகாகந்த நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
Average Rating