கூட்டமைப்புக்கு எதிராக முல்லைத்தீவில் ஆர்ப்பாட்டம்!

Read Time:1 Minute, 13 Second

poraaddamதமிழ்த் தேசிய கூட்டமைப்பிற்கு எதிராக இன்று செவ்வாய்க்கிழமை முல்லைத்தீல் கவனயீர்ப்பு போராட்டமொன்று இடம்பெற்றுள்ளது.

முல்லைத்தீவு மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியத்தின் எற்பாட்டிலான ஆர்ப்பாட்டம் முல்லைத்தீவு நகரத்தில் இடம்பெற்றது.

முல்லைத்தீவினை சேர்ந்த ஒருவருக்கு வட மாகாண சபையில் அமைச்சர் பதவி வழங்கப்படாமைக்கு எதிராகவே இந்த ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்படுகின்றது என ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.

அமைச்சர் தெரிவில் முல்லைத்தீவு மாவட்டம் புறக்கணிக்கப் பட்டதிற்கான காரணத்தினை கோரிய மகஜர் ஒன்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பேராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மூன்றுமாத சிசு சடலமாக மீட்பு
Next post 80 வயதான பெண்ணை துன்புறுத்திய இலங்கையர் இஸ்ரேலில் கைது!