அமைச்சர் மேர்வினின் இணைப்­பா­ளர்­ உட்பட கொழும்பில் இருவர் கடத்தல்!

Read Time:1 Minute, 19 Second

kidnaapமக்கள் தொடர்­புகள் அமைச்சர் மேர்வின் சில்­வாவின் களினி பிர­தேச இணைப்­பா­ளர்­களில் ஒரு வ­ரான ஜே.டி. திலக்கசிறி என்­ப­வரும் அவ­ருடன் வாகனத்தில் பய ணம் செய்த நப­ரொ­ரு­வரும் இன்று அதி­காலை 5.40 மணி­ய­ளவில் டி. ஆர். விஜ­யவர்­தன மாவத்­தையில் வைத்து கடத்­தப்­பட்­டுள்­ள­தாக கொழும்பு பொலிஸ் ­ த­லை­மை­யக ஊடகப் பிரிவு தெரி­விக்­கின்­றது.

டி.ஆர். விஜ­ய­வர்­தன மாவத்­தையில் போக்­கு­வ­ரத்து அமைச்­சுக்கு முன்னால் அவர்கள் பயணம் செய்த வாகனம் காணப்­பட்­ட­தா­கவும் இவ் வாகனம் தற்­போது மரு­தானை பொலிஸ் நிலை­ய த்தில் வைக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் பொலிஸார் தெரி­விக்­கின்­றனர்.

இன்று அதி­காலை 5.40 மணி­ய­ ளவில் இந்த வாக னம் அநா­த­ர­வாக கைவி­டப்­பட்ட நிலையில் இருப்­ப­தாக மரு­தானை பொலி­ஸா­ரு க்கு கிடைத்த தகவலை அடுத்து பொலிஸார் விசா­ர­ணை­களை ஆரம்­பித்­துள்­ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சம்பூர் அனல் மின் நிலையம் தொடர்பான ஒப்பந்தம் கைச்சாத்து!
Next post பதவி துறக்க ரணிலின் நிபந்தனை!!