பதவி துறக்க ரணிலின் நிபந்தனை!!

Read Time:1 Minute, 15 Second

UNP-01கட்சியை வழிநடத்த தகுதியானவர் என நிரூபிக்கும் எந்தவொரு கட்சி அங்கத்தவரிடமும் ஐக்கிய தேசியக் கட்சி தலைமையை வழங்க கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தயாராக இருப்பதாக ஐ.தே.க.வின் பொதுச்செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

‘அங்கத்தவர்கள் முன்னுதாரணமாக இருக்க வேண்டும். அவர்கள் கட்சித் தலைமைக்கு தகுதியானவர்களாகவும் இருக்க வேண்டும். இவ்வாறு ஒருவர் இருப்பாராயின் விக்கிரமசிங்க கட்சித் தலைவர் பதவியைத் துறக்க விருப்பமாக உள்ளார்’ எனவும் ஊடகவியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியுள்ளார்.

கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் விக்கிரமசிங்க இந்த தீர்மானத்தை அறிவித்தார். அவர் கட்சியை ஒற்றுமைப்படுத்துவதன் முக்கியத்துவத்தை இந்தக் கூட்டத்தில் வலியுறுத்திப் பேசியுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அமைச்சர் மேர்வினின் இணைப்­பா­ளர்­ உட்பட கொழும்பில் இருவர் கடத்தல்!
Next post குர்ஷித்துடனான சந்திப்பு திருப்தியளித்துள்ளது: சம்பந்தன் எம்.பி.!!