மோட்டார் சைக்கிளில் சென்று பெண்களின் நகைகளை அபகரிக்கும் நபர் கைது!

Read Time:1 Minute, 15 Second

stolenமோட்டார் சைக்­கிள்­களில் சென்று பெண்­களின் தங்கச் சங்­கி­லி­களை பறிக்கும் கோஷ்­டி­யொன்றைச் சேர்ந்த நப­ரொ­ரு­வரை ஹிங்­கி­ராங்­கொட பொலிஸார் கடந்த சனிக்­கி­ழமை கைது செய்­துள்­ளனர்.

சில தினங்­க­ளுக்கு முன்னர் கைது செய்­யப்­பட்ட நப­ரொ­ரு­வ­ருடன் சேர்ந்து ஹிங்­கு­ராங்­கொட நக­ரி­லுள்ள தொழிற்­சா­லை­யொன்­றுக்கு கடமையாற்றச் சென்று கொண்­டி­ருந்த இரு பெண்களை அச்­சு­றுத்தி ஒரு பெண் அணிந்­தி­ருந்த தங்கச் சங்­கி­லியை அறுத்துக் கொண்டு சென்­றுள்­ளனர்.

பின்னர் இக்கொள்ளை தொடர்­பாக விசா­ரணை மேற்­கொண்ட பொலிஸார் இந்த சந்­தேக நபரைக் கைது செய்­த­துடன் மோட்டார் சைக்­கி­ளையும் கைப்­பற்­றி­யுள்­ளனர்.

மேலும் பல கொள்­ளைகள் தொடர்பாகக் பொலிஸார் சந்தேக நபரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post முழுமையாக துண்டிக்கப்பட்ட ஆணுறுப்பு இணைப்பு!
Next post தினந்தோறும் கிளாமர் படங்கள்..