கடத்தப்பட்ட இலங்கையர் விடுதலை!

Read Time:47 Second

Release-logoசென்னையில் வைத்து கடத்தப்பட்ட இலங்கையர் ஒருவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

புடவை வியாபாரியான குறித்த இலங்கையரை ஒரு குழுவினர் கடந்த செவ்வாய்க்கிழமை கடத்தியிருந்தனர்.

இந்த நிலையில், அவருக்கு ஒரு கோடி ரூபா கப்பம் கோரப்பட்டது.

எனினும் அவரது மனைவி காவல்துறையில் மேற்கொண்ட முறைப்பாட்டை அடுத்து, காவல்துறையினர் மேற்கொண்ட நடவடிக்கையினை தொடர்ந்து குறித்த இலங்கையர் விடுதலை செய்யப்பட்டதாக த ஹித்து செய்தி வெளியிட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மகனின் காரில் மோதியதால் தந்தையின் இரண்டாவது திருமணம் அம்பலம்!
Next post 200ஆவது டெஸ்ட் போட்டியின் பின்னர் ஓய்வு: அறிவித்தார் சச்சின்!!