பொலீஸ் அதிகாரி உள்ளிட்ட மூவர் கைது!

Read Time:1 Minute, 1 Second

arrest-policeகளுத்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குற்றத்தடுப்பு பிரிவின் உப பொறுப்பதிகாரி மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சட்டவிரோத மதுபான நிலையம் ஒன்றை சுற்றி வளைத்த போது அங்கு கைப்பற்றப்பட்ட பொருட்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த தவறியமையின் காரணமாகவே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இங்கு கைப்பற்றப்பட்ட முச்சக்கரவண்டியை நீதிமன்றில் முன்னிலைப் படுத்தாது இருப்பதற்காக முச்சக்கரவண்டி சாரதியிடமிருந்து பணம் பெற்ற முறைப்பாட்டின்படி இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பொதுநலவாய மாநாட்டுக்கு எதிர்ப்புத் தெரிவித்து மாணவர்கள் உண்ணாவிரதம்!
Next post இராணுவத் தளபதியின் புகைப்படத்துடன் நடத்தப்பட்டு வந்த இரு விபசார விடுதிகள்!