டாக்டரை கொலை செய்த கைதிக்கு மரண தண்டணை

Read Time:1 Minute, 51 Second

judgeடாக்டர் ஒரு­வரின் கழுத்தை நெரித்து அவரைக் கொலை செய்த நபரின் குற்றம் நிரூ­பிக்­கப்­பட்­ட­த­னை­ய­டுத்து அவ­ருக்கு அநு­ரா­த­புரம் மேல் நீதி­மன்­றத்­தினால் நேற்று மரண தண்­டனை விதிக்­கப்­பட்­டது.

அநு­ரா­த­புரம் – பொத்­த­னே­க­ம­வில பிர­தே­சத்தைச் சேர்ந்த 51 வயதான இந்த இந்த நபர் 26 வய­தான டாக்டர் ஒரு­வரைக் கொலை செய்தார் எனக் குற்றஞ் சாட்­டப்­ப­ட்டு வழக்குத் தொட­ரப்­பட்­டி­ருந்­தது.இந்த வழக்கின் விசா­ரணை இறு­தி­யிலேயே அவர் குற்­ற­வா­ளியாகக் காணப்­பட்டு மரண தண்­டனை விதிக்­கப்­பட்டார்.

குறித்த கொலையை நேரில் கண்ட சாட்­சி­யங்கள் இல்­லா­மையால் விசா­ர­ணையின் சாட்­சி­களை ஆதா­ர­மாகக் கொண்டே இவ­ருக்கு மரண தண்­டனை விதிப்­ப­தாக நீதி­பதி சுனந்த குமார ரத்­நா­யக்க தெரி­வித்­துள்ளார்.

18 குற்­றச்­சாட்­டுக்­க­ளுக்­காக 31 வருட கால சிறை தண்­டனை அனு­ப­வித்து இந்த நபர் சிறை­யி­லி­ருந்து தப்பி வந்து பத­விய வைத்­தி­ய­சா­லையின் உத்­தி­யோ­க­பூர்வ வாசஸ்­த­லத்தில் வசித்து வந்த டாக்டர் ஒரு­வரைக் கொலை செய்­தி­ருந்தார்.

டாக்­டரின் வீட்டில் கொள்ளையிடும் நோக்கத்தில் சென்ற இவர் டாக்டர் கூச்சலிட்டவே அவரைப் படுகொலை செய்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மூன்று வௌ;வேறு பிரதேசங்களில் புதையல் அகழ்ந்த எழுவர் கைது!!
Next post சார்ள்ஸின் இலங்கை விஜயம் உறுதி