சோறு இறுகியதால் குழந்தைக்கு பெற்றோல் கொடுத்த விபரீதம்!
Read Time:48 Second
15 மாத குழந்தையின் தொண்டையில் சோறு இறுகியதனால் அக்குழந்தைக்கு பெற்றோல் கொடுத்த விபரீதமான சம்பவமொன்று ஹம்பாந்தோட்டையில் இடம்பெற்றுள்ளது.
தனது தம்பியின் தொண்டையில் சோறு இறுகியதனால் தண்ணீர் என்று நினைத்து ஏழு வயதான அக்கா பிளாஸ்டிக் போத்தலில் இருந்த பெற்றோலை கொடுத்துள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது.
இதனையடுத்து அந்த குழந்தை மரணமடைந்துள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Average Rating