விமானம் நதியில் விழுந்து விபத்து, 44பேர் பலி
Read Time:42 Second
தெற்காசிய நாடான லாவோசின் தலைநகர், வியஞ்சானிலிருந்து, பாக்சி என்ற நகருக்கு, நேற்றுமாலை, 44 பேருடன் விமானம் புறப்பட்டுள்ளது.
இந்த விமானம் திடீரென, அங்குள்ள மெகாங் நதியில் விழுந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில், 39 பயணிகள் உட்பட, 44 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஆற்றில் விழுந்த விமானத்தை மீட்கும் பணிகள் நடக்கின்றன. இந்த விபத்து குறித்த விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
Average Rating