அழுத்தம் கொடுக்குமாறு மன்னிப்பு சபை கோரிக்கை!

Read Time:1 Minute, 1 Second

amnesty-01இலங்கையின் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று சர்வதேச மன்னிப்பு சபை பொதுநலவாய நாடுகளின் இராஜதந்திரிகளிடம் கோரியுள்ளது.

லண்டனில் நேற்று நடைபெற்ற கூட்டத்திலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுநலவாய நாடுகளின் தலைவர்களுக்கான ஆயத்தங்களை ஏற்பாடு செய்யும் முகமாக நடத்;தப்படும் கூட்டம் இன்றும் நடைபெறுகின்றது.

இந்த கூட்டத்தின் போதே மேற்கண்டவாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.

மனித உரிமை மீறல்களை கண்காணிக்கும் முகமாக புதிய ஏற்பாடு ஒன்றுக்கு பொதுநலவாய நாடுகள் இணக்க வேண்டும் என்று மன்னிப்பு சபை கோரியுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கடலாமை இறைச்சி, 424 முட்டைகளுடன் இருவர் கைது!!
Next post சர்வதேச விமானங்களை இரத்மலானையிலும் நிறுத்தி வைக்க ஏற்பாடு!