நித்திரையிலிருந்த நால்வருக்கு தீ வைப்பு

Read Time:53 Second

fire2வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த தாய், இரண்டு குழந்தைகள் மற்றும் பாட்டி ஆகிய நால்வருக்கும் தீ வைக்கப்பட்டுள்ளது.

பெற்றோல் ஊற்றியே தீ வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவம் கலேவெலவில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் எரிகாயங்களுக்கு உள்ளான நால்வரும் தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தீ வைத்ததாக சந்தேகிக்கப்படும் நபர் தலைமறைவாகியிருப்பதுடன் அவரை தேடும் நடவடிக்கை துரிதப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பொதுநலவாய மாநாட்டுக்கு ஆதரவு; தெற்கு நோக்கி கையெழுத்திட்ட ஊர்தி
Next post விண்கற்களை முன்­கூட்­டியே எச்­ச­ரிக்கும் செய்மதி