பாகிஸ்தான் ரயிலில் குண்டு வெடிப்பு 7 பேர் உயிரிழப்பு; 16 பேர் காயம்!!

Read Time:1 Minute, 19 Second

260354பாகிஸ்­தானில் பய­ணிகள் ரயில் ஒன்­றினுள் சக்தி வாய்ந்த குண்டு வெடித்­ததில் 7 பேர் கொல்­லப்­பட்­டுள்­ள­தோடு, 16 பலத்த காயம் அடைந்­துள்­ளனர் .

நேற்று ராவல் பிண்­டியில் இருந்து ஜப்பார் எக்ஸ்­பிரஸ் பய­ணிகள் ரயில் பாகிஸ்தான் மாகா­ணத்தில் கேரா முராத் ஜமாலி மாவட்­டத்திற்கு சென்று கொண்­டி­ருந்த போதே சக்தி வாய்ந்த குண்டு வெடித்­துள்­ளது. இதன்­போது ரயிலில் சென்ற 7 பய­ணிகள் உயி­ரி­ழந்­துள்­ளனர்.

இந்த குண்டு வெடிப்பில் ரயிலின் 4 பெட்­டிகள் நொறுங்கி சேதம் அடைந்­துள்­ளன. தக­வ­ல­றிந்து சென்ற மீட்பு குழு­வினர் மீட்பு நட­வ­டிக்­கையில் ஈடு­பட்­டனர்.

ரயிலில் வைக்­கப்­பட்ட குண்டை ரிமோட் கண்ட்ரோல் மூலம் கிளர்ச்­சி­யா­ளர்கள் வெடிக்க செய்­தி­ருப்­பதாக பொலி­ஸாரின் ஆரம்ப விசா­ர­ணையில் இருந்து தெரிய வந்­துள்­ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சத்திர சிகிச்சை மூலம் கைகள் பொருத்தும் நவீன முறை!!
Next post கோழிகளின் பாதுகாப்புக்கு விசேட அங்கிகள்!!