கள்ளத்தொடர்பால் வெட்டுக்காயங்களுக்கு உள்ளானவர் மரணம்

Read Time:1 Minute, 37 Second

007நுவரெலியா, பொகவந்தலாவ, போனோகோட் தோட்டத்தில் தகாத உறவு காரணமாக வெட்டு காயங்களுக்கு உள்ளன நபர் உயிரிழந்துள்ளார்.

பொகவந்தலாவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக நவலப்பிட்டி வைத்தியசாலைக்கு இன்று மாலை கொண்டு செல்லப்பட்ட வேளை உயிரிழந்துள்ளார்.

சடலம் பிரேத பரிசோதனைக்காக கிளங்கன் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

தகாத உறவில் ஈடுபட்ட ஒரு ஜோடி மீது பொகவந்தலாவ போனோகோட் தோட்டத்தில் நேற்று மாலை தாக்குதல் நடத்தப்பட்டது.

தாக்குதலில் வெட்டுக் காயங்களுக்கு இலக்கான ஆணும் பெண்ணும் பொகவந்தலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

தகாத உறவை அறிந்த பெண்ணிண் கணவர் குறித்த ஆணை கத்தியால் வெட்டியதோடு தனது மனைவியையும் தாக்கியுள்ளார்.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய நபர் கைது செய்யப்பட்டுள்ளதோடு மேலும் முவரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

007
008

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மசூதிக்கு பின்னழகை காட்டி ‘போஸ்’ கொடுத்த பாடகி ரிஹான்னா வெளியேற்றம்!
Next post ஆடைகளை கொள்ளையிட்ட பெண் கைது