மாணவி மீது வல்லுறவு, பிரதேச சபை உறுப்பினருக்கு சிறை

Read Time:55 Second

arrest-013பாலியல் துஸ்பிரயோகத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பேருவளை பிரதேச சபை உறுப்பினர் ரட்ணசிறி கலுப்பெருமவிற்கு 7 வருட கால சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

களுத்துறை மேல் நீதிமன்றம் இவ்வுத்தரவை இன்று பிறப்பித்துள்ளது.

15 வயது பாடசாலை மாணவியை பாலியல் வல்லுறவு புரிந்ததாக பிரதேச சபை உறுப்பினர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட மாணவிற்கு 6 லட்சம் ரூபா நட்டஈடு வழங்குமாறு பிரதேச சபை உறுப்பினருக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மன்னார் இளைஞன் சவூதியில் வாகன விபத்தில் உயிரிழப்பு
Next post இந்தியாவைக் குறிவைக்கும் அல்கொய்தா