இந்தியாவைக் குறிவைக்கும் அல்கொய்தா

Read Time:1 Minute, 2 Second

al_qaedaமுக்கிய தலைவர்கள் உயிரிழந்துவிட்ட நிலையில், அமெரிக்க எதிர்ப்பில் அல்கொய்தா வலுவிழந்துவிட்டதாக அமெரிக்க நிபுணர் ஒருவர் கூறி உள்ளார்.

பயங்கரவாத அமைப்புக்கள் குறித்து பல்வேறு ஆய்வுகளை செய்துவரும் ஸடீபன் டங்கெல், அல்-கொய்தா, லஸ்கர் இ தொய்பா ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்து தொடர்ந்து கண்காணித்து வருகிறார்.

இந்நிலையில், அல்-கொய்தா அமைப்பு குறித்து அவர் கூறுகையில், தற்போதைய சூழ்நிலையில், வலுவிழந்துள்ள அந்த அமைப்பு, இந்தியாவில் உள்ள வெளிநாட்டு தூதரகங்கள், நிறுவனங்கள் ஆகியவற்றின் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளது என்று எச்சரித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மாணவி மீது வல்லுறவு, பிரதேச சபை உறுப்பினருக்கு சிறை
Next post பாகிஸ்தானில் தலிபான் அலுவலகம்: அனுமதி கேட்டு மனு