இந்தியாவைக் குறிவைக்கும் அல்கொய்தா
Read Time:1 Minute, 2 Second
முக்கிய தலைவர்கள் உயிரிழந்துவிட்ட நிலையில், அமெரிக்க எதிர்ப்பில் அல்கொய்தா வலுவிழந்துவிட்டதாக அமெரிக்க நிபுணர் ஒருவர் கூறி உள்ளார்.
பயங்கரவாத அமைப்புக்கள் குறித்து பல்வேறு ஆய்வுகளை செய்துவரும் ஸடீபன் டங்கெல், அல்-கொய்தா, லஸ்கர் இ தொய்பா ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்து தொடர்ந்து கண்காணித்து வருகிறார்.
இந்நிலையில், அல்-கொய்தா அமைப்பு குறித்து அவர் கூறுகையில், தற்போதைய சூழ்நிலையில், வலுவிழந்துள்ள அந்த அமைப்பு, இந்தியாவில் உள்ள வெளிநாட்டு தூதரகங்கள், நிறுவனங்கள் ஆகியவற்றின் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளது என்று எச்சரித்துள்ளார்.
Average Rating