மூன்று வெளிநாட்டு பிரதிநிதிகள்

Read Time:39 Second

slk.001இலங்கைக்கான புதிய தூதுவர் ஒருவரும், உயர்ஸ்தானிகர்கள் இருவரும் இன்று தமது உறுதிச் சான்றிதழ்களை ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷவிடம் கையளித்துள்ளனர்.

இதன்படி சுடானின் இலங்கைக்கான தூதுவராகஹசன் ஈ.எல்.டாலிப் நியமிக்கப்பட்டுள்ளார்.

மொசாம்பியாவின் உயர்ஸ்தானிகராக பொசே டி சில்வா வேய்ரா மொராயஸும், உகண்டாவின் உயர்ஸ்தானிகராக எலிசபத் போலா நபோயோக்கும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இலங்கைக்கு கடுமையான செய்தியை வழங்குவோம்; -பிரித்தானியா
Next post ஆபிரிக்க நாடுகளால், பொதுநலவாய மாநாடு புறக்கணிப்பு