சவூதி ரியால்களுடன் போலாந்துப் பிரஜை கைது
Read Time:54 Second
சவூதி ரியால்களை வைத்திருந்ததாகக் கூறப்படும் போலாந்துப் பிரஜை ஒருவரை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகள் இன்றுகாலை கைதுசெய்துள்ளனர்.
மேற்படி போலாந்துப் பிரஜை 7 மில்லியன் ரூபா பெறுமதியான 200,000 சவூதி ரியால்களை வைத்திருந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேற்படி சந்தேக நபர் சிங்கப்பூருக்குச் செல்லும் விமானத்திற்காக காத்திருந்தபோது அவரைக் கைதுசெய்துள்ளதாக சுங்கத் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் லெஸ்லி காமினி தெரிவித்துள்ளார்.
Average Rating