சவூதி ரியால்களுடன் போலாந்துப் பிரஜை கைது

Read Time:54 Second

arrest-008சவூதி ரியால்களை வைத்திருந்ததாகக் கூறப்படும் போலாந்துப் பிரஜை ஒருவரை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகள் இன்றுகாலை கைதுசெய்துள்ளனர்.

மேற்படி போலாந்துப் பிரஜை 7 மில்லியன் ரூபா பெறுமதியான 200,000 சவூதி ரியால்களை வைத்திருந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேற்படி சந்தேக நபர் சிங்கப்பூருக்குச் செல்லும் விமானத்திற்காக காத்திருந்தபோது அவரைக் கைதுசெய்துள்ளதாக சுங்கத் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் லெஸ்லி காமினி தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post (VIDEO) விக்ரம் பிரபு நடிக்கும் ‘இவன் வேற மாதிரி’ – ட்ரெய்லர்
Next post விபசார விடுதியை நடத்திய மூவர் கைது