விபசார விடுதியை நடத்திய மூவர் கைது
Read Time:55 Second
கொழும்பு மீரிஹான, உடஹமுல்ல பகுதியில ஆயுர்வேத மஸாஜ் நிலையம் என்ற பெயரில் விபசார விடுதி ஒன்றை நடத்தி வந்ததாகக் கூறப்படும் சந்தேக நபர்கள் மூவரை கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நுகேகொட நீதவான் நீதிமன்றத்தினால் பிறப்பட்ட தேடுதல் அனுமதியின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட தேடுதலின்போது, மேற்படி சந்தேக நபர்களை மீரிஹான பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களில் பெண்கள் இருவரும் மற்றும் ஆயுர்வேத வைத்தியர் போன்று நடந்துகொண்ட ஒருவரும் அடங்குகின்றனர்.
Average Rating