14 வயது சிறுமியை கர்ப்பிணியாக்கிய இரு இளைஞர்கள் பொலிஸாரால் கைது

Read Time:2 Minute, 3 Second

pre.family-planning-dr-splகலட்­டு­வாவ, கரந்­தன, பிர­தே­சத்தைச் சேர்ந்த 14 வயது சிறு­மியை பாலியல் துஷ்­பி­ர­யோ­கத்­துக்­குட்­ப­டுத்தி கர்ப்­பி­ணி­யாக்­கிய இளை­ஞர்கள் இரு­வரை அவி­சா­வளை பொலிஸார் கைது செய்­துள்­ளனர்.

கரந்­தன, தம்­முல்ல பிர­தே­சத்தில் வீதி நிர்­மாணப் பணி­க­ளுக்கு கொண்­டு­வ­ரப்­பட்ட புல்­டோசர் ஒன்றின் உத­வி­யாளர் முதன் முதலில் இந்த யுவ­தியை துஷ்­பிர­யே­hகத்­துக்­குட்­ப­டுத்­தி­யுள்ளார்.

இந்த நபர் யுவ­தியின் தந்­தை­யுடன் அவ­ரது வீட்­டுக்கு வந்து மது­வ­ருந்­து­வது வழக்கம். இவ்வாறு மது­வ­ருந்­திய நாளொன்றில் இரவு யுவ­தியின் வீட்­டுக்குப் பின்னால் திறந்த வெளியில் இந்த யுவதி அந்த நபரால் துஷ்­பி­ர­யோ­கத்­துக்­குட்­ப­டுத்­தப்­பட்­டுள்ளார்.

இந்த காலப்­ப­கு­திக்குள் யுவ­தியின் வீட்­டுக்கு அய­லி­லுள்ள இளை­ஞ­ரொ­ரு­வரும் யுவ­தியை காத­லிக்கும் போர்­வையில் பல­முறை இந்த யுவ­தியை துஷ்­பி­ர­யோ­கத்­துக்­குட்­ப­டுத்­தி­யுள்­ள­தாக கூறப்­ப­டு­கி­றது.

இந்த இளை­ஞர்கள் இரு­வரும் 20, 22 வய­து­டை­ய­வர்­க­ளாவர். இரு இளை­ஞர்­க­ளையும் அவி­சா­வளை பொலிஸார் நீதி­மன்­றத்தில் ஆஜர் செய்­ததை அடுத்து அவி­சா­வளை நீதிவான் நீதிமன்றம் இரு இளைஞர்களையும் விளக்கமறியலில் வைக்கும்படியும் யுவதியை வைத்திய பரிசோதனைக்குட்படுத்தும்படியும் உத்தரவிட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post விபசார விடுதியை நடத்திய மூவர் கைது
Next post (VIDEO) இது கதிர்வேலன் காதல் – டீஸர்