விபசாரத்தில் ஈடுபட்ட 9 பேர் கைது!
Read Time:47 Second
விபசாரத்தில் ஈடுபட்டதாக கூறப்படும் 9 பெண்களை விசேட பொலிஸ் பிரிவினர் கைதுசெய்துள்ளனர்.
கொழும்பு, புறக்கோட்டைப் பகுதியிலுள்ள பல வீதிகளில் அலைதிரிந்தபோதே நேற்று இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
23 வயதிற்கும் 48 வயதிற்கும் இடைப்பட்டவர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொட்டுகொட, கடுவெல, மாதம்பை, சீதுவை, அங்குலான, தலவாக்கலை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
Average Rating