பாம்புகளோடு படுத்துறங்கும் தம்பதி..!

Read Time:1 Minute, 10 Second

28176000லெப­னா­னைச் சேர்ந்த பியர்ரி – சப்னா ரிஸ்க் தம்­ப­தி­யினர் 13 பாம்­பு­க­ளுடன் ஒன்­றாக வசித்து வரு­கின்­றனர்.

இந்தப் பாம்­புகள் தம்­ப­தி­யி­னரின் படுக்கை அறை முதல் சகல இடங்­க­ளிலும் சுதந்­தி­ர­மாகச் சுற்றி வரு­கின்­றன.

அவர்­க­ளு­டைய உட­லெங்கும் ஊர்ந்து செல்கின்றன. அவர்களும் அதை ரசித்து மகிழ்கின்றனர்.

இலங்கைக்கு சுற்றுலா சென்றபோது முதன்முதலாக மலைப்பாம்பு ஒன்றை வாங்கியிருக்கிறார்கள் இவர்கள்.

அதன் பிறகு பாம்பு மீது பற்று வைத்து ஏதோ நாய்க்குட்டி, பூனைக் குட்டிகளை வளர்ப்பது போல் பாம்புகளை வீட்டிற்குள்ளேயே வளர்த்து வருகிறார்கள்.

யாருக்கு வேண்டும் குழந்தைகள்? எங்களுக்கு இவைதான் குழந்தைகள்’என்று இவர்கள் கூறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வாடிக்கையாளரை கவர விபசாரிகளுக்கு பாடம்..
Next post வாத்து வடிவில் அதிசய தென்னை