வாத்து வடிவில் அதிசய தென்னை

Read Time:33 Second

7765063Un1மன்னார், எழுத்தூர் பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் தென்னங்கன்று ஒன்று அதிசயமான முறையில் வளர்ந்துள்ளது.

எஸ்.மரியதாஸ் என்பவருடைய விடுதியில் நாட்டப்பட்ட தென்னங்கன்று ஒன்று அதன் தண்டுப் பகுதியில வாத்து´ போன்ற உருவத்தில் அதிசயமாக குருத்து ஒன்று முளைத்துள்ளது.

அதனை அப்பகுதி மக்கள் பார்த்து செல்லுகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பாம்புகளோடு படுத்துறங்கும் தம்பதி..!
Next post மன்னாரில் மாணவிக்கு ஆபாசப் படம் காண்பித்த ஆசிரியர் கைது