வாத்து வடிவில் அதிசய தென்னை
Read Time:33 Second
மன்னார், எழுத்தூர் பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் தென்னங்கன்று ஒன்று அதிசயமான முறையில் வளர்ந்துள்ளது.
எஸ்.மரியதாஸ் என்பவருடைய விடுதியில் நாட்டப்பட்ட தென்னங்கன்று ஒன்று அதன் தண்டுப் பகுதியில வாத்து´ போன்ற உருவத்தில் அதிசயமாக குருத்து ஒன்று முளைத்துள்ளது.
அதனை அப்பகுதி மக்கள் பார்த்து செல்லுகின்றனர்.
Average Rating