அழகிகள் சப்ளை; 1 லட்சம் டாலர் லஞ்ச வழக்கில் அமெரிக்க கடற்படை அதிகாரி கைது
Read Time:47 Second
அமெரிக்காவில் கடற்படை கமாண்டராக பணியாற்றி வந்தவர் ஜோஸ் லூயிஸ் சான்ஷிஸ்(41).
இவர் லஞ்சம் மற்றும் முறைகேட்டில் ஈடுபட்டதாக ராணுவத்திற்கு புகார் வந்தது.
வெளிநாட்டு காண்டிராக்ட் நிறுவனம் அவருக்கு, அழகிகளை சப்ளை செய்ததுடன், 1 லட்சம் டாலர்களை (சுமார் ரூ.60 லட்சம்) லஞ்சம் கொடுத்ததாக குற்றம்சாட்டப்பட்டது.
இது தொடர்பாக புளோரிடாவில் உள்ள தம்பாவில் அவரை நேற்று போலீசார் கைது செய்தனர். இந்த ஊழலில் சிக்கி கைதான 3-வது அதிகாரி இவர் ஆவார்.
Average Rating