விபசார விடுதி உரிமையாளர் உட்பட இரு பெண்களுக்கும் விளக்கமறியல்

Read Time:1 Minute, 26 Second

prositiuerமட்­டக்­க­ளப்பு கல்­ல­டி­யி­லுள்ள விபசார விடுதி­யொன்றில் வைத்து செவ்­வாய்க்­கி­ழமை கைது செய்­யப்­பட்ட மூன்று பெண்­க­ளையும் எதிர்­வரும் 20 ஆம் திக­தி­வரை விளக்­க­ம­றி­யலில் வைக்­கு­மாறு மட்­டக்­க­ளப்பு நீதவான் நீதி­மன்ற நீதி­பதி புதன்­கி­ழமை உத்­த­ர­விட்­டுள்ளார்.

மட்­டக்­க­ளப்பு காத்­தான்­குடி பொலிஸ் பிரிவின் கல்­ல­டி­யி­லுள்ள விடு­தி­யொன்றில் விப­சா­ரத்தில் ஈடு­பட்­ட­தாக கூறப்­படும் இரண்டு பெண்கள் மற்றும் விடுதி உரி­மை­யாளர் உட்­பட மூன்று பெண்­களை சந்­தே­கத்தின் பேரில் பொலிஸார் கைது செய்­திருந்தனர்.

கைது செய்­யப்­பட்ட இவர்கள் மட்­டக்­க­ளப்பு நீதவான் நீதி­மன்ற நீதி­பதி முன்­னி­லையில் புதன்­கி­ழமை ஆஜர்­ப­டுத்­தப்­பட்­ட­போது இம்­மூ­வ­ரையும் எதிர்­வரும் 20 ஆம் திக­தி­வரை விளக்க ­ம­றி­யலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அழகிகள் சப்ளை; 1 லட்சம் டாலர் லஞ்ச வழக்கில் அமெரிக்க கடற்படை அதிகாரி கைது
Next post புதுக்குடியிருப்பு கிணற்றிலிருந்து ஆயுதங்கள் மீட்பு