அக்­க­ரைப்­பற்றில் வீதியில் பிரசவித்த பெண்

Read Time:57 Second

Baby.01jpgவீதியில் பிர­சவம் இடம்­பெற்ற சம்­பவம் அனை­வ­ரையும் அதிர்ச்­சிக்­குள்­ளாக்­கி­யது. அக்­க­ரைப்­பற்றில் நேற்­றுமுன்தினம் பிற்­பகல் 2 மணி­ய­ளவில் குறித்த சம்­பவம் நடை­பெற்­றுள்­ள­தாகத் தெரி­ய­ வ­ரு­கின்­றது.

குறிப்­பிட்­ட பெண் வீதியில் சென்று கொண்­டி­ருந்­த­ போது திடீ­ரென பிர­சவ வலி­யினால் வீதி­யோ­ரத்தில் பிர­ச­வித்­துள்ளார்.

பின் அங்­கி­ருந்­த­வர்­களின் உத­வி­யுடன் பிர­ச­வித்த குழந்­தையும் தாயும் வைத்­தி­ய­சா­லைக்கு அனுப்பி வைக்­கப்­பட்­டுள்­ளனர். குறித்த பெண் மிகவும் வறுமையானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பொதுநலவாய மாநாட்டில் மன்மோகன் பங்கேற்க வேண்டும் -மன்னார் ஆயர்
Next post (PHOTOS) 32 வருடங்களாக கத்தரிக்கப்படாத உலகின் மீக நீளமான மீசை!!