கிராண்ன்பாஸ் பகுதியில் சடலம் மீட்பு
Read Time:36 Second
கொழும்பு கிராண்ன்பாஸ் வதுள்ளவத்தை ஓடையிலிருந்து இனந்தெரியாத ஒருவரின் சடலம் மீட்கப்பட்டள்ளது.
பொலிஸ் அவசர அழைப்புப் பிரிவுக்கு கிடைத்த தகவலை அடுத்து, இந்த சடலம் மீட்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிட்டது.
சுமார் 57 வயது மதிக்கத்தக்க ஆணொருவின் சடலமே மீட்கப்பட்டுள்ளது.
சடலம் தற்போது பொலிஸ் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
Average Rating