பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்ட 12 வயது சிறுமி மூன்றாவது தடவையும் இளைஞனுடன் சென்றாள்

Read Time:1 Minute, 16 Second

love.childபெற்­றோரை எதிர்த்து இளை­ஞ­னொ­ரு­வ­னுடன் வீட்டை விட்டுச் சென்ற 12 வயது சிறு­மியை நீதி­மன்றம் பெற்­றோ­ரிடம் ஒப்­ப­டைத்த பின்னர் மூன்­றா­வ­து முறை­யா­கவும் இளை­ஞ­னொ­ரு­வ­னுடன் வீட்டை விட்டுச் சென்­றுள்­ள­தாக களுத்­துறை வடக்கு பொலிஸார் நீதி­மன்­றத்தில் தெரி­வித்­ததை அடுத்து அச்­சி­று­மியை இரட்­சண்­ய­சே­னையில் ஒப்­ப­டைக்­கும்­படி களுத்­துறை நீதி­மன்ற நீதிவான் அருண அளுத்கே உத்­த­ர­விட்டார்.

பெற்­றோ­ருக்கு இச்­சி­று­மியை பாது­காக்க முடி­யா­தெ­னவும் இச்­சி­றுமி தான்­தோன்­றித்­த­ன­மாக நடந்து கொள்­வ­தாக விசா­ர­ணை­க­ளி­லி­ருந்து தெரி­ய­ வ­ரு­வ­தாக பொலிஸார் நீதி­மன்­றத்தில் தெரி­வித்­தனர்.

இதை அடுத்தே இச்சிறுமியை இரட்சண்ய சேனையில் ஒப்படைக்கும்படி நீதிவான் உத்தரவிட்டார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இளைஞன் மீது லொறி வீழ்ந்து மரணம்!!
Next post காணாமற் போனோரின் உறவுகளால் தடுக்கப்பட்ட இரா.சம்பந்தன்