கே.பி.: இதுவரை கோரவில்லை!

Read Time:54 Second

ltte.k.pathmanathanபுலிகள் இயக்கத்தின் முன்னாள் வெளிவிவகார பொறுப்பாளர் கே.பி. எனப்படும் குமரன் பத்மநாதனை விசாரணை செய்வதற்கான கோரிக்கை எதனையும் இந்தியாவின் மத்திய புலனாய்வு அமைப்பான சீ.பி.ஐ இதுவரையில் விடுக்கவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.

தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தின் பணிப்பாளர் லக்ஸ்மன் உலுகல்ல இதனைத் தெரிவித்துள்ளார்.

கே.பி.யை விசாரணை செய்வதற்கான அனுமதியை சீ.பி.ஐ. இலங்கை அரசாங்கத்திடம் கோரி இருப்பதாக நேற்று இந்திய ஊடகங்கள் தகவல் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தலைக்கவசம் அணியாமல் வந்த இளைஞன் மீது, பொலிசார் தாக்குதல்
Next post வவுனியாவில் காணாமல் போனோரின் உறவுகள் தீப்பந்த போராட்டம்