மூன்று பெண்கள் மீட்கப்பட்டுள்ளனர்
Read Time:46 Second
லண்டனில் உள்ள வீடு ஒன்றில் இருந்து 30 வருடங்களாக அடிமையாக வைக்கப்பட்டிருந்த மூன்று பெண்களை காவற்துறையினர் மீட்டுள்ளனர்.
அந்த பகுதியில் இயங்கும் தொண்டு நிறுவனம் ஒன்று வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின்னர், குறித்த பெண்கள் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
மலேசியா, அயர்லாந்து மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த மூன்று பெண்களே இவ்வாற மீட்கப்பட்டனர்.
Average Rating