மூன்று பெண்கள் மீட்கப்பட்டுள்ளனர்

Read Time:46 Second

028லண்டனில் உள்ள வீடு ஒன்றில் இருந்து 30 வருடங்களாக அடிமையாக வைக்கப்பட்டிருந்த மூன்று பெண்களை காவற்துறையினர் மீட்டுள்ளனர்.

அந்த பகுதியில் இயங்கும் தொண்டு நிறுவனம் ஒன்று வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின்னர், குறித்த பெண்கள் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

மலேசியா, அயர்லாந்து மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த மூன்று பெண்களே இவ்வாற மீட்கப்பட்டனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post யாழ். பல்கலை வளாகத்திற்குள் வீசப்பட்ட மாவீரர் தின துண்டுப் பிரசுரங்கள்!
Next post கற்பழிப்பு வழக்கில் இந்திய வாலிபருக்கு 18 ஆண்டு ஜெயில்: ஆஸ்திரேலியா கோர்ட்டு தீர்ப்பு