கடலில் உயிருக்கு போராடிய இளைஞர்கள் பொலீசாரால் மீட்பு

Read Time:46 Second

sucide-007திருகோணமலை உப்புவெளி, நிலாவெளி கடற்பரப்புக்கு குளிக்கச் சென்று நீரில் மூழ்கிய இருவர் காப்பாற்றப்பட்டுள்ளனர்.

பொலிஸ் பாதுகாப்பு பிரிவினர் மற்றும் கடற் பாதுகாப்பு பிரிவினர் இணைந்து இவர்களை காப்பாற்றியுள்ளனர்.

26 மற்றும் 24 வயது இளைஞர்களே இவ்வாறு காப்பாற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

நேற்று மாலை நிலாவெளி கடற்பரப்பில் குளிக்கச் சென்ற இரு இளைஞர்கள் இந்த விபத்துக்கு முகங்கொடுத்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஜெயபாலனை நாடு கடத்த நடவடிக்கை
Next post (VIDEO) அஜித்தின் ‘வீரம்’ – டீஸர்