கடலில் உயிருக்கு போராடிய இளைஞர்கள் பொலீசாரால் மீட்பு
Read Time:46 Second
திருகோணமலை உப்புவெளி, நிலாவெளி கடற்பரப்புக்கு குளிக்கச் சென்று நீரில் மூழ்கிய இருவர் காப்பாற்றப்பட்டுள்ளனர்.
பொலிஸ் பாதுகாப்பு பிரிவினர் மற்றும் கடற் பாதுகாப்பு பிரிவினர் இணைந்து இவர்களை காப்பாற்றியுள்ளனர்.
26 மற்றும் 24 வயது இளைஞர்களே இவ்வாறு காப்பாற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
நேற்று மாலை நிலாவெளி கடற்பரப்பில் குளிக்கச் சென்ற இரு இளைஞர்கள் இந்த விபத்துக்கு முகங்கொடுத்துள்ளனர்.
Average Rating