EPDP நெடுந்தீவு பிரதேச சபைத் தலைவர் சடலமாக மீட்பு
Read Time:33 Second
நெடுந்தீவு பிரதேசசபைத் தலைவரும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் உறுப்பினருமான டானியல் றெக்ஷிசன் (வயது 47) அவரது வீட்டிலிருந்து சடலமாக இன்று மீட்கப்பட்டுள்ளார்.
குடும்பத் தகராறு காரணமாகவே இவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இவரது சடலம் தற்போது நெடுந்தீவு வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
Average Rating