சிகிச்சை பெற்று வந்த சிறுவன், வயோதிப நோயாளியால் வல்லுறவு

Read Time:1 Minute, 18 Second

child.abuseதியத்தலாவ அரச வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த சிறுவன் ஒருவன் வயோதிபர் ஒருவரினால் பாலியல் துஸ்பிரயோகத்துக்குள்ளானதாக தியத்தலாவ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பதுளை மாவட்டம் தியத்தலாவ அரச வைத்தியசாலையில் ஆறாவது (6) வாட்டில் சிகிச்சை பெற்றுவந்த (62) வயது நபர் ஒருவர் அதேவாட்டில் சிகிச்சை பெற்றுவந்த 11 வயது சிறுவனொருவனை கடுமையாக பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தியத்தலாவ பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றையடுத்து வைத்தியசாலைக்கு சென்ற பொலிஸார் ஆறாவது வாட்டில் சிகிச்சைப்பெற்றுவந்த (62) வயது நபர் ஒருவரை கைது செய்துள்ளனர்.

அப்புத்தளை நீட்வூட் தோட்டத்தில் வசித்த சிறுவன் ஒருவனே இவ்வாறு பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்பட்டுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post (VIDEO) மதயானைக் கூட்டம் – ட்ரெய்லர்…
Next post வேலைக்குச் சென்று கொண்டிருந்த, பெண்ணின் பின்புறத்தைக் கிள்ளிச் சென்ற நபர்