மூன்றரை வயதுடைய சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய சிறிய தந்தை கைது

Read Time:54 Second

child-abuse_0புசல்லாவை பொலிஸ்பிரிவிற்குட்பட்ட சோகம தோட்டத்தில் மூன்றரை வயதுடைய சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய நபரொருவரை புசல்லாவை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த சிறுமியின் சிறிய தந்தையே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வீட்டில் பெற்றோர்கள் இல்லாத சமயத்தில் குறித்த நபர் சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்தியிருப்பதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சிறுமி காணாமற் போன சம்பவம்; சந்தேகநபர் கைது
Next post தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர் சடலமாக மீட்பு