குடிபோதையில் வீட்டைக் கொளுத்திய பெண் கைது

Read Time:58 Second

arrest.womஅதிக குடிபோதையில் வந்து வீட்டுக்கு தீ வைத்து எரித்த பெண் ஒருவர் தங்கொட்டுவ பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளார்.

தங்கொட்டுவ – தாமரகுளிய பகுதியில் நேற்று இரவு 11 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவம் குறித்து தங்கொட்டுவ – தாமரகுளிய பகுதியைச் சேர்ந்த 49 வயதுடைய ஜயசிங்க ஜேடிகே ரோஹன சந்திரலால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

அதன்படி 48 வயதான பெண்ணை கைது செய்துள்ளதாக தங்கொட்டுவ பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

தங்கொட்டுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post விகாராதிபதிக்கு விளக்கமறியல் நீடிப்பு
Next post மகளை வல்லுறவு செய்த, சிறிய தந்தையை கைது செய்ய நடவடிக்கை