சொகுசு வாகனத்தில் வந்து புறாக்களை திருடிய நபர்

Read Time:1 Minute, 17 Second

Arreesetசொகுசு வாக­ன­மொன்றில் வந்து கம்பஹா மாவட்டம் கந்­தான பிர­தே­சத்தில் இரண்டு இலட்சம் ரூபா பெறுமதியான புறாக்­களை திருடிய குற்­றச்­சாட்டில் ­ந­ப­ரொ­ரு­வரை கந்­தான பொலிஸார் கைது செய்­துள்ளனர்.

இச் சந்­தே­கநபர், புறாக்­களை வளர்க்கும் வீடொன்­றுக்கு வந்து புறாக்­கூ­டு­களை பார்­வை­யிட்டு விலை­யையும் கேட்­ட­றிந்து சென்­ற­தா­கவும் மறு­தினம் இரவு சொகுசு வாக­னத்தில் வந்து புறாக்­களை கூட்­டுடன் திரு­டிச் சென்­ற­தா­கவும் கூறப்­ப­டு­கி­றது.

இவ­ருடன் புறாக்­களைத் திருட வந்த மற்­றொரு நப­ரொ­ருவர் அப்­பி­ர­தே­சத்தை விட்டு தலை­ம­றை­வா­கி­யுள்­ள­தாக பொலிஸார் தெரி­விக்­கின்­றனர்.

இச்­சந்­தேக நபரை பொலிஸார் வத்­தளை நீதவான் நீதி­மன்­றத்தில் ஆஜர் செய்­த­போது அவரை இன்றுவரை விளக்கமறியலில் வைக்கும்படி நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இராணுவத்திலிருந்து தப்பிச் சென்று, ஆண் வேடமிட்டு மறைந்திருந்த இரு பெண்கள் கைது
Next post நாவிதன்வெளி பி.ச. உப தவிசாளர் கூட்டமைப்பிலிருந்து இடைநிறுத்தம்