வாழைத் தோட்டத்திற்குள் சல்லாபத்தில் ஈடுபட்ட ஜோடி கைது

Read Time:1 Minute, 2 Second

009வாழைத் தோட்டத்தில் சல்லாபத்தில் ஈடுபட்ட காதல் ஜோடியொன்று யாழ். கோப்பாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளது.

யாழ். உரும்பிராய் பகுதியிலுள்ள வாழைத் தோட்டம் ஒன்றுக்கு முச்சக்கரவண்டியொன்றில் வந்த காதல் ஜோடியொன்று முறைகேடாக நடந்துகொண்டதை அவதானித்த அப்பகுதி மக்கள் கோப்பாய் பொலிஸாக்ருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

அவ்விடத்திற்கு விரைந்த பொலிஸார் 22 வயதுடைய காதலனையும் 21 வயதுடைய காதலியையும் கைது செய்து பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றுள்ளனர். இவவ்விருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இராணுவத்தில் இணைந்த தமிழ்ப் பெண்கள் தெற்கு விஜயம்
Next post (VIDEO) கார் வாங்குவதற்கு கணவரை நிர்ப்பந்திப்பதற்காக, ஆடம்பர காரை உராய்ந்து சேதப்படுத்திய பெண்