வாழைத் தோட்டத்திற்குள் சல்லாபத்தில் ஈடுபட்ட ஜோடி கைது
Read Time:1 Minute, 2 Second
வாழைத் தோட்டத்தில் சல்லாபத்தில் ஈடுபட்ட காதல் ஜோடியொன்று யாழ். கோப்பாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளது.
யாழ். உரும்பிராய் பகுதியிலுள்ள வாழைத் தோட்டம் ஒன்றுக்கு முச்சக்கரவண்டியொன்றில் வந்த காதல் ஜோடியொன்று முறைகேடாக நடந்துகொண்டதை அவதானித்த அப்பகுதி மக்கள் கோப்பாய் பொலிஸாக்ருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
அவ்விடத்திற்கு விரைந்த பொலிஸார் 22 வயதுடைய காதலனையும் 21 வயதுடைய காதலியையும் கைது செய்து பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றுள்ளனர். இவவ்விருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Average Rating